logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

சபாநாயகர் கண்டுகொள்ளவில்லை! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

சபாநாயகர் கண்டுகொள்ளவில்லை!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் தங்கு தடையின்றி கிடைப்பதை அறிந்து சபாநாயகர் அப்பாவுவிடம் தெரிவித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. அன்றே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தால் 57 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்:

கள்ளக்குறிச்சிதொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார்.

94
4386 views

Comment