logo

இன்று காலையிலேயே பள்ளிக்கு கிளம்புங்க.

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளும் திறந்திருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வரவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, பெற்றோர்கள் காலையிலேயே பள்ளிகளுக்கு சென்று தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

8
671 views