சசிகலா வீட்டில் நள்ளிரவில் அத்துமீறல்..
#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள VK சசிகலா வீட்டில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அத்துமீறி நுழைந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, விஜய் வீட்டின் மொட்டை மாடியில் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை விசாரித்ததில், 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தது தெரிய வந்தது.