இஸ்லாமியப் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக
இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி,
நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 13-04-2024
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
read more